தொண்டி-கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் பட்டை கோடுகள் வரையப்பட்டது.தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அதிகமான போக்குவரத்தாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எஸ்.பி.பட்டினம் முதல் திருப்பாலைக்குடி வரை 17 இடங்களில் விபத்து பகுதியாக போலீசார் அறிவித்தனர். இந்த அறிவிப்பையும் மீறி வாகன ஓட்டுநர்கள் வேகமாக செல்வது, போதையில் டூவீலர்களில் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் இறப்புஅதிகமாக உள்ளது.இதனால் விபத்தை தடுக்கும் வகையில் வெள்ளை நிறத்தில் பட்டை கோடுகள் வரைய பட்டுள்ளது. பட்டை கோடுகள் வரையப்பட்ட இடங்கள் விபத்து பகுதியாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் வேகத்தை கட்டுபடுத்தி செல்லவேண்டும் என்று போலீசார் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.