நாம் தமிழர் கட்சி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிராம்பட்டிணம் கிளை முன்னெடுக்கும் இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினை காரணம் காட்டி விடுதலை செய்ய மறுப்பதைக் கண்டித்தும் , 161 -வது சட்டப்பிரிவினைப்பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மறுத்துவரும் ஒன்றிய - மாநில அரசுகளை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மு.ராஜிக் அஹமது தலைமையில் 07.01.2022 அன்று மாலை 5.00 மணி அளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இதில் தேவராசன் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னிலை வகித்தார்,
மு.ஜஹபர் சாதிக் நகரச்செயலாளர் , அதிராம்பட்டிணம்.
இடும்பாவனம். கார்த்திக் மற்றும் தஞ்சை கரிகாலன் ஆகியோர்
கண்டன உரை நிகழ்த்தினர்.
இன் நிகழ்ச்சியில் கோபாலப்பட்டிணம் மற்றும் அரசநகரிப்பட்டினம் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர் மேலும் பெருந்திரளான நாம் தமிழர் கட்சியின் உறவுகள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்..
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.