களபம் கலாம் இளைஞர்நற்பணி மன்றம் சார்பாக ரீகோ காப்பகத்தில் மதிய உணவு வழங்கல்




களபம் கலாம் இளைஞர்நற்பணி மன்றம் சார்பாக  ரீகோ காப்பகத்தில் மதிய உணவு வழங்கல்

ஆவுடையார்கோவில் ஒன்றியம் களபம்ஊராட்சி கலாம் இளைஞர்நற்பணி மன்றம்  களபம். தமிழ்புத்தாண்டு,மற்றும்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவுடையார்கோவில் உள்ள  ரீகோ காப்பகத்தில் உள்ள 50 நபர்களுக்கு மதிய உணவு, உடைகள் வழங்கப்பட்டது.இதில் கலாம் இளைஞர்நற்பணிமன்ற தலைவர். திரு.பாலமுருகன், செல்வம்,ஜெகன்,சதீஷ்,செல்வக்குமார்,மனோஜ் மற்றும்பலர் கலந்துகொண்டு வழங்கினர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments