நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு வரும் பொருட்கள் தரமில்லை என்றால், திருப்பி அனுப்பலாம் என்று ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் இருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள பல ரேஷன் கடைகளுக்கும் அரிசு, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தப் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஏழை மக்கள் ரேஷன் அரிசியை நம்பித்தான் இருக்கின்றனர். அந்த அரிசியில் புழு, வண்டுகள் கிடப்பதைப் பார்க்க முடிகிறது.
இப்படித் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாய் இருப்பதால், தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதில், நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு வரும் பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். ரேஷன் கடைக்கு வரும் பொருட்கள் தரமாக இல்லை என்றால் ஊழியர்கள் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.