மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ஏழே மாதத்தில் எடை குறைவுடன் பிறந்து ஆபத்தான நிலையில் இருந்த பெண் குழந்தைக்கு 55 நாட்களாக பராமரித்து சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உசிலம்பட்டியைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு ஏழே மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. 950 கிராம் எடையுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அக்குழந்தையை மருத்துவர்கள் ராதாமணி, தமிழ்மொழி, செந்தில்குமார் ஆகியோர், 55 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்து ஆயிரத்து 800 கிராம் அளவு எடையை அதிகரிக்க வைத்து ஆரோக்கியமாக குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.