கத்தாரில் சிக்கி தவித்த தமிழரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தை சேர்ந்த சகோ.காதர் மொய்தீன் கத்தார் நாட்டிற்க்கு வேலைக்கு சென்ற இடத்தில் அவரின் முதலாளி அவரை மிகவும் சிரமப்படுத்துவதோடு அடிமையை போல நடத்துக்கிறார் என்றும் நான் உயிர் வாழ்வதே சிரமமாக இருக்கிறது என்றும் தன்னை தவ்ஹீத் ஜமாத் அரபியிடம் பேசி மீட்டு தாயகம் அனுப்ப வேண்டும் என்று மிகுந்த கவலையுடனும் கண்ணீருடனும் வீடியோ பேசி கோரிக்கையாக வெளியிட்டுயிருந்தார்
அவருக்கு உதவும் நோக்கத்தோடு தவஹீத் ஜமாத் கத்தார் மண்டலம் களம் இறங்கி தூதரகம் மூலம் காதர் மொய்தீனை மீட்டு தாயகம் அனுப்பினர்...
கத்தார் நாட்டில் சிக்கி இருந்த காதர் மொய்தீன் TNTJ மூலம் மீட்கப்பட்டு 14.02.2022 காலை 4:30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து சேர்ந்தார்.
தாயகம் திரும்பியவரை விமான நிலையத்தில் மாநில நிர்வாகிகள் காஞ்சி இபுராஹிம் மாநில பொருளாளர்,ஐ.அன்சாரி மாநில செயலாளர் மற்றும் ராம்நாடு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அவரின் குடும்பத்தார்கள் வரவேற்று நம்மிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்...
என்றும் சமுதாயப் பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.