கோபாலபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சனைகளை குறித்து நாம் தமிழர் கட்சியினர் கள ஆய்வு செய்தனர்
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொருளாளர் வேங்கை பழனி அவர்களும் அறந்தாங்கி தொகுதி தொகுதி செயலாளர் இளந்தமிழன் இப்ராஹிம் அவர்களும் சவுதி செந்தமிழ் பாசறையில் பொறுப்பாளர்கள் முகம்மது நூருல்லா மற்றும் முகம்மது நியாஸ் அனைவரும் சென்று பள்ளியின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சனைகளை கள ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தனர் .
குறைகளை விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொண்டு செல்வோம் , நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விரைவில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்படும் எனவும் கூறினர் .
தொடர்புக்கு...
நாம் தமிழர் கட்சி
கிழக்கு ஒன்றியம்
ஆவுடையார்கோயில்
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.