காரைக்குடி-திருவாரூர் வழித்தடத்தில் - பகல், இரவு நேர விரைவு ரெயில்களை சென்னைக்கு இயக்க வேண்டும் பட்டுக்கோட்டை ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்தனர்
பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்கத் தின் தலைவர் என். ஜெயராமன் தலைமையிலான குழுவினர்,திருச்சியில் கூடுதல் ரெயில்வே பொதுமேலாளர் மல் லையா மற்றும் ரெயில்வேத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
காரைக்குடி திருவாரூர் வழித்தடத்தில் இரவு நேர மற் றும் பகல் நேர விரைவு ரெயில்களை சென்னைக்கு இயக்க வேண்டும். மதுரை, ராமேஸ்வரம், திருநெல்வேலி பகுதிகளுக்கு ரெயில் வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் ரெயில் பயணிகள் சங்க, பொது நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இத்தடத்தில் தேவையான அளவு ரெயில்களை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாகவும், திருவாரூர் காரைக்குடி அகல ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே கேட்டுகளுக்கு முன்னாள் ராணுவத்தினரை இரவு நேரப் பணிக்கு, பணியமர்த்த தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூடுதல் ரெயில்வே பொதுமேலாளர் அப்போது தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.