ஆவுடையார்கோவில் புதிய பஸ் நிலையத்தின் அருகில் ஊராட்சி சார்பில் வாரச்சந்தை தொடக்கம்




ஆவுடையார்கோவில் திருப்பெருந்துறை ஊராட்சி சார்பில் வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வடக்களூரில் இயங்கி வந்த வாரச்சந்தை போதிய இட வசதி இல்லாத காரணத்தால் சந்தை செயல்படாமல் இருந்தது. இதையடுத்து முதலில் இயங்கிய புதிய பஸ் நிலையத்தின் அருகில் போதுமான இடவசதியுடன் நேற்று (திங்கட்கிழமை) முதல் வாரச்சந்தை தொடங்கியது. இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் வாரச்சந்தை இயங்கும். சந்தையில் ஏராளமான காய்கறிகடைகளும், மீன்கடைகளும் உள்ளது. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments