கடலில் பலத்தகாற்று வீசியதால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை மணமேல்குடி மீன்மார்க்கெட் வெறிச்சோடியது




புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அடுத்த பொன்னகரம், வடக்கு அம்மாப்பட்டிணம், அந்தோணியார்புரம் ஆகிய பகுதி மீனவர்கள் நாட்டுப்படகில் சென்று கடலில் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கடலில் பலத்தகாற்று வீசுவதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மணமேல்குடி மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் மீன்வாங்க வந்த வாடிக்கையாளர்கள் சிலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments