புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி குழு தலைவர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். துணை தலைவர் உமாமகேஸ்வரி, ஊராட்சி செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் பேசினர். மேலும் சிலர் தங்களது பகுதிகளில் அரசு நிகழ்ச்சிகளுக்கு தங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினர். ேமலும் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமைக்கு ரூ.7 கோடிக்கு பணிகள் வந்துள்ளதாகவும். இதனை 20 வார்டுகளுக்கு ஒதுக்கி விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.