நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் சாலை வசதி வேண்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் ST.ராமச்சந்திரன் எம்எல்ஏ-விடம் மனு அளிப்பு!!




நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் அடிப்படை தேவையான சாலை வசதி வேண்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் ST.ராமச்சந்திரன் எம்எல்ஏ-விடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியில் கோபாலப்பட்டிணம் கிராமம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு அடிப்படை தேவையான சாலை வசதி வேண்டி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் R.புதுப்பட்டினத்திற்கு (13.03.2022) வருகை புரிந்திருந்த  அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன்
அவர்களிடம் நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

தகவல்: ஊராட்சி நிர்வாகம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments