நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் அடிப்படை தேவையான சாலை வசதி வேண்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் ST.ராமச்சந்திரன் எம்எல்ஏ-விடம் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியில் கோபாலப்பட்டிணம் கிராமம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு அடிப்படை தேவையான சாலை வசதி வேண்டி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் R.புதுப்பட்டினத்திற்கு (13.03.2022) வருகை புரிந்திருந்த அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன்
அவர்களிடம் நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
தகவல்: ஊராட்சி நிர்வாகம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.