கோபாலப்பட்டிணத்தில் பெரிய (ஜூம்ஆ) பள்ளிவாசல் வளாகத்தில் புதிய கட்டிடம் திறப்பு






கோபாலப்பட்டிணத்தில்  பெரிய (ஜூம்ஆ) பள்ளிவாசல் வளாகத்தில்  புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் பெரிய (ஜூம்ஆ) பள்ளிவாசல் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறைகள் ஒளு செய்யும் இடம், ஹவுள் ஆகியவற்றை  இன்று 25.03.2022 வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் தொழுகையாளின் பயன்பாட்டிற்காக  யாசின் ஒதி
துஆ மஜ்லிஸிலுடன் திறக்கப்பட்டது. தூஆ பெரிய பள்ளிவாசல் இமாம் ஹாஜா ரஜிபுதீன் அவர்கள் ஓதினார்கள் மற்றும் GPM பள்ளி சீரமைப்பு குழு நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது

இதில் ஜமாத் நிர்வாகிகள், ஆலிம்கள் ,பெரியவர்கள் இளைஞர்கள் ஊர் பொதுமக்கள்  என அனைவரும் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியை GPM பள்ளி சீரமைப்பு கமிட்டியார்கள் ஏற்பாடு செய்தனர். .














ஹவுள், ஒளு, கழிவறை புகைப்படங்கள்






























எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments