காரைக்காலில் இருந்து மதுரைக்கு டெமு ரயில் இயக்க வேண்டும் புதுச்சேரி MPயிடம் காரைக்கால் நலனில் நாம் பொது நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்கால் நலனில் நாம் பொது நலச் சங்கம் வெளியிட்டுள்ள குறிப்பில்
1. கொரோனா காலம் முடிந்து இயல்பு நிலை திரும்பியதும் மற்ற ஊர்களில்
மீண்டும் அனைத்து இரயில்களும் இயங்குவது போல்
கொரோனா காலம் முன்பு காரைக்காலிலிருந்து இயங்கிய அனைத்து
இரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்
2. காரைக்கால் - பேரளம் வழி ரயில்வே பணிகளை துரிதப்படுத்தி விரைவில் போக்குவரத்தை துவக்க ஆவண செய்யவேண்டும்.
3. காரைக்காலிலுருந்து - மதுரை வழியாக கொல்லத்திற்கு புதிதாக ரயில் சேவை தொடங்கவேண்டும்.
4.காரைக்கால் - நாகை திருவாரூர் காரைக்குடி வழியாக மதுரைக்கு டெமு இரயில் இயக்க ஆவண செய்யவேண்டும்.
5. காரைக்கால் இரயில் நிலையத்தில் பார்சல்கள் பெரிய அளவில் கையாளும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.