வடகாடு மற்றும் மாங்காடு சுற்று வட்டார பகுதிகளில் எலுமிச்சை பழ மரக்கன்றுகளை விவசாயிகள் தனித்தோப்பாகவும், தென்னை, மா, பலா, தேக்கு உள்ளிட்ட மரங்களுக்கு இடையே ஊடு பயிராகவும் நட்டு பராமரித்து வருகின்றனர். தற்போது தமிழகமெங்கும் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள மக்கள் இளநீர், நுங்கு, மோர், எலுமிச்சை, தர்பூசணி ஆகிய குளிர்ச்சியான பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதிகளில் அதிக அளவில் உற்பத்தி ஆகக்கூடிய எலுமிச்சை பழங்கள் கடந்த மாதங்களில் கேட்பாரின்றி கடைகளில் டன் கணக்கில் குவிந்து கிடந்தது. ஒரு கிலோ ரூ.10 மற்றும் ரூ.15 என்று கூட விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.100-க்கு விற்பனை ஆகி வருகிறது. ஆனால் தாமதமான விற்பனை விலை உயர்வால் விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர். தற்போது இப்பகுதிகளில் எலுமிச்சம் பழம் ஒரளவுக்கு நல்ல விலைக்கு விற்பனை ஆகி வரும் நிலையில் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதால் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.