தொலைபேசி மூலம் ஓ.டி.பி. பெறுவது, ஏ.டி.எம். கார்டு விவரங்கள் கேட்பது என்ற நிலையில் இருந்து மோசடி நபர்கள் தற்போது முன்னேறி பல்வேறு உத்திகளை கையாள்வதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
அதாவது, கேஸ் மானியம் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும், போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது மொபைல் எண்ணை மாற்றி கொடுத்து விட்டேன் போன்ற பல்வேறு நூதன முறைகளில் மோசடியாளர்கள் பொதுமக்களை அணுகுகின்றனர். அதே போன்று பான் கார்டு மற்றும் கே.ஒய்.சி இணைக்கவில்லை என்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று வரும் எஸ்.எம்.எஸ்.-க்களை பொதுமக்கள் நம்பக்கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது, கேஸ் மானியம் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும், போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது மொபைல் எண்ணை மாற்றி கொடுத்து விட்டேன் போன்ற பல்வேறு நூதன முறைகளில் மோசடியாளர்கள் பொதுமக்களை அணுகுகின்றனர். அதே போன்று பான் கார்டு மற்றும் கே.ஒய்.சி இணைக்கவில்லை என்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று வரும் எஸ்.எம்.எஸ்.-க்களை பொதுமக்கள் நம்பக்கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அமேசானில் பகுதி நேர வேலை, கிரிப்டோ வணிகம் போன்று வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராமில் வரும் செய்திகளை நம்பி பணம் தரக்கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஓ.எல்.எக்ஸ் போன்ற செயலிகளில் பொருட்களை விற்கும் போது, க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யச் சொன்னால் அதனைத் தவிர்க்க வேண்டும். மேலும் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் என்று காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் யாரேனும் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், புகார் அளிக்க உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.