புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த கிருஷ்ணாஜிப்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினம் கிளையின் சார்பாக பொது மக்களுக்கு பயன்படும் வகையில் கடைவீதீயில் நீர்மோர் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. கிளை தலைவர் நெய்னா முகம்மது முன்னிலையில் மாவட்ட துணை செயலாளர் சேக் அப்துல்லா தலைமை தாங்கினார் உரையாற்றினார். அவர் பேசும்போது இஸ்லாம் என்றாலே பிறர்நலம் நாடுவது தான் இந்த வெயில் காலங்களில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர், பொதுமக்களுக்கு உதவியாக இந்த சேவையை செய்து வருகிறோம்,இது மட்டுமில்லாமல் தொடர்ந்து தமிழக அளவில் அவசர காலங்களில் இரத்த தான சேவையும் செய்து வருகிறோம் என்று உரையாற்றினார்.
கிருஷ்ணாஜிபட்டினம் கிளை செயலாளர், சைபுல்கரீம்
பொருளாளர், சல்மான் கான்
து, தலைவர், முகைதீன் காதர்
து, செயலாளர் அபதுல் மாலிக்
தொண்டரணி, நஜிமுதீன் ஆகியோர் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.