ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்தில் புன்னகை அறக்கட்டளையின் சார்பில் உணவு வழங்கல்!





ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்தில் புன்னகை அறக்கட்டளையின் சார்பில்  உணவு வழங்கல்!

அமரடக்கி புன்னகைஅறக்கட்டளை
அமுதசுரபி திட்டத்தின் கீழ், ஆவுடையார்கோவில். ரீகோ முதியவர்கள் குழந்தைகள் காப்பகத்தில், புன்னகைஅறக்கட்டளையின் உறவு சிவகங்கை"மாவட்டம் K.சிறுவனூர் தமிழரசன்−பிரேமா மகன் திரு.பாரதிராஜா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு குடும்பதினர்களின், சார்பாக முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மதிய, உணவு வழங்கப்பட்டது.

இதில் புன்னகை அறக்கட்டளையின்
அறங்காவலர் .அப்பாசாமி,புதுக்கோட்டை மாவட்டதலைவர் சிரஞ்சீவி, 
குருதிக்கொடை ஒருங்கிணைப்பாளர்.
அமரடக்கிவிக்னேஷ் கலைச்செல்வன்,
புண்ணியவயல் லெட்சுமணன் K.சிறுவனூர். ராம்குமார், பாண்டியராஜ்,சிபிராஜ்,குகனேசன்,  மற்றும் பலர் கலந்துகொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments