மல்லிப்பட்டினம் ஊராட்சி அருகே சரபேந்திரராஜன்பட்டினம் மனோரா வரலாற்று புகழ்பெற்ற சுற்றுலா தளமாக உள்ளது. ஆனால், முறையான பரமரிப்பு இல்லாததாலும், பிணங்களின் சாம்பல்கள் கடலில் கரைக்கப்படுவதுடன் சுற்றுலா பயணிகளின் பிளாஸ்டிக் பொருட்களை போடுவதாலும் கடல் மாசடைந்து காலப்போக்கில் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையும் குறைந்தது. படகு சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை பராமரித்து மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம், பேராவூரணி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையில், ரூ.30 லட்சத்தில் பயணிகள் தங்கும் விடுதியும், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கு ஏதுவாக ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் பாலம் அமைக்கவும் சுமார் பொதுமக், குழந்தைகள் மகிழ்வதற்காக பூங்கா அமைக்க ரூ.30 லட்சம் என ஒரு கோடி ரூபாய் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் சொந்த நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.