புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா வெட்டிவயல் ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள கிராமம் குமரப்பன்வயல். குமரப்பன்வயல் பேருந்து நிறுத்தத்தில் மின் விளக்கு எறியதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பதியில் இரவு நேரத்தில் செல்லும் சிறியவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து மக்களும் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர்.
மேலும் இப்பகுதியில் முட்புதர்கள் உள்ளதால் விச ஜந்துக்கள் அதிகம் காணப்படுகிறது இதனால் இவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் அச்சப்படுகின்றனர்.
மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பத்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் அரசு அதிகாரிகள் கல ஆய்வு மேற்கொண்டு விரைந்து இப்பகுதியில் உயர் கோபுர மெர்குரிவிளக்கு அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.