புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதி குறிப்பிட்ட அளவு உள்ளது. இதில் முத்துக்குடாவில் கடற்கரையோரம் சுற்றுலா தலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. நீர் விளையாட்டுகள், படகு சவாரி, நடைபாதை, கடற்கரை விளையாட்டுகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ரூ.3 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் நடைபெற உள்ளது. முத்துக்குடாவில் அலையாத்தி காடுகளை பொதுமக்கள் சுற்றிப்பார்க்கும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. முத்துக்குடாவை சுற்றுலா தலமாக்க மாவட்ட கலெக்டர் கவிதாராமு பெரும் நடவடிக்கை மேற்கொண்டார். அவரது முயற்சியினால் இத்திட்ட பணிகள் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இத்திட்டம் மிகப்பெரிய வரபிரசாதமாகும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.