திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஜான் ஆண்ட்ரோபூர்ணிமா (வயது 35). இவர் கீரனூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு வருவதற்காக கைக்குழந்தையுடன் திருச்சியிலிருந்து அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் 2 பெண்கள் அமர்ந்திருந்தனர்.
இதையடுத்து கீரனூர் பஸ் நிலையம் வந்ததும் குழந்தையையும், கை பையை எடுத்து தோளிலும் போட்டுக் கொண்டு கீழே இறங்கி வீட்டிற்கு வந்தார். பின்னர் பையை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த 4 பவுன் தங்க ஆரம், 4 பவுன் நெக்லஸ் உள்பட 8 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது குறித்து அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர் இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.