கீரமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை நகரத்திற்கான மக்கள் செயல்பாடுகள் மற்றும் என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் சிவக்குமார் தலைமையில், செயல் அலுவலர் இளவரசி முன்னிலையில் நடந்தது.
நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளிடம் மஞ்சள் பை கலாசாரம் குறித்தும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது போன்ற செயல்முறை விழிப்புணர்வு ஏற்படுத்தினார். என்குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டதுடன் விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது. நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.