மதுரை கோட்டத்திற்குட்பட்ட மானாமதுரை-சூடியூர் மற்றும் சிவகங்கை-மேல்கொன்னகுளம் வழித்தடங்களில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக
➽வரும்(11/07/22) திங்கள் முதல் திருச்சி-மானாமதுரை டெமு ரயில் ஜூலை 11, 12, 13, 15, 16, 18 ,19, 20, 22, 23, 25, 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் இந்த ரயில் சிவகங்கை-மானாமதுரை இடையே பகுதிகயாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரயில் #சிவகங்கை ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.
➽வரும்(11/07/22) திங்கள் முதல் மானாமதுரை-திருச்சி டெமு ரயில் ஜூலை 11, 12, 13, 15, 16, 18 ,19, 20, 22, 23, 25, 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் இந்த ரயில் மானாமதுரை- சிவகங்கை இடையே பகுதிகயாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரயில் #சிவகங்கை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
அதாவது ஜூலை 11 முதல் 31 வரை #வியாழன் & #ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் இந்த ரயில் திருச்சி-மானாமதுரை இடையே முழுமையாக இயங்கும்.
குறிப்பு: மேற்கண்ட தேதிகளில் இந்த ரயிலின் மூலம்
மதுரை-புதுக்கோட்டை-மதுரை & ராமேஸ்வரம்-புதுக்கோட்டை-ராமேஸ்வரம் செல்ல வாரத்தில் வியாழன் & ஞாயிறு தவிர மற்ற நாட்களில் மானாமதுரையில் இணைப்பு கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.