புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்தாவது புத்தக திருவிழாவை முன்னிட்டு ஒன்றிய அளவிலான போட்டிகள் 12-07-2022 அன்று ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலை இலக்கிய போட்டிகள் நடுநிலை, உயர்நிலை மேல்நிலை ஆகிய வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டி,கவிதை போட்டி, ஓவியப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் ஒன்றிய அளவிலான பள்ளிகள் அனைத்தும் கலந்து கொண்டன.
இப்போட்டிகளில் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் முதலிடம் பிடித்தது பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மீமிசல்.
பேச்சுப்போட்டி:
நடுநிலை:
1.S.கிருத்திகா- முதலிடம்
உயர்நிலை:
2.R.ஆதில்அலாம்- முதலிடம்
ஓவிய போட்டி:
நடுநிலை:
1.S.டேனியா பேகம்- முதலிடம்
2. B.ஸ்ரீநித்துன்- மூன்றாமிடம்
மேல்நிலை:
1. R.கீர்த்திகா-மூன்றாமிடம்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் மற்றும் ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.