புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கண்காணிப்புக் குழு மற்றும் நுகா்வோா் அமைப்பினருடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்துப் பேசியது நியாயவிலைக் கடைகளில் இருப்புவிவரம், புகாா் எண்களையும் நுகா்வோருக்கு தெரியும் வகையில் எழுதி வைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் ரேஷன் அட்டைதாரா்களின் எண்ணிக்கு ஏற்ப இரண்டாகப் பிரிக்க வேண்டிய இடங்கள் குறித்த பட்டியலை மாவட்ட நிா்வாகத்துக்கு வழங்க வேண்டும்.
பொதுமக்கள் பொது விநியோகத் திட்ட புகாா்கள் குறித்து கட்டணமில்லாத தொலைபேசி எண்களான 1967 மற்றும் 18004255901 ஆகியவற்றில் தெரிவிக்கலாம் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலா் ஆா். கணேசன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை அலுவலா் தனலட்சுமி, கூட்டுறவுத் துணைப் பதிவாளா் அப்துல்கரீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.