ஆவுடையார்கோவில் ஒன்றியம், மீமிசல் கடைவீதி பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 26 கண்காணிப்பு கேமராக்கள் வர்த்தக சங்கம் சார்பில், புதிதாக பொருத்தப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து பேசுகையில், கண்காணிப்பு கேமரா என்பது குற்றங்கள் நடைபெறுவதை கண்டுபிடிப்பதற்கும், நடைபெற இருக்கும் குற்றத்தை தவிர்ப்பதற்கும் மிகவும் முக்கியமான மூன்றாவது கண்ணாக திகழ்கிறது. இதனை கண்காணித்து பல குற்றச்செயல்களை தடுப்பதற்கு எளிய வகையாகும் என கூறினார். நிகழ்ச்சியில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.