அறந்தாங்கியில் அருள்தந்தையின் 112-வது ஜெயந்தி உலக அமைதி தின விழா முன்னிட்டு நாளை 14.08.2022 காலை 10 மணியளவில் அறந்தாங்கி LN.புரம் அறிவு திருக்கோயிலில் சமூக அமைதியும், தனி மனித ஒழுக்கமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இக்கருத்தரங்கில் இஸ்லாம் மார்கத்தின் சமூக அமைதியும், தனி மனித ஒழுக்கமும் என்ற தலைப்பில் முனைவர்.முபாரக் அலி அவர்களும், இந்து சமயம் வலியுறுத்தும் சமூக அமைதியும், தனி மனித ஒழுக்கமும் என்ற தலைப்பில் உயர்திரு.மு. சற்குருநாதன் அவர்களும், கிறிஸ்தவம் வலியுறுத்தும் சமூக அமைதியும், தனி மனித ஒழுக்கமும் என்ற தலைப்பில் உயர்திரு.ப.ஆண்டோ பிரவின் அவர்களும், வேதாத்திரி மகரிஷியின் சமூக அமைதியும், தனி மனித ஒழுக்கமும் என்ற தலைப்பில் அருள்நிதி.மெ.முத்துகுமரேசன் அவர்களும் உரை நிகழ்த்த உள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறந்தாங்கி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தகவல்: முனைவர்.முபாரக் அலி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.