நாட்டாணியில் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் ஆகஸ்ட் 15 சுதந்திர தின கிராம சபை கூட்டம்




புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் சுதந்திர தின கிராம சபை கூட்ட அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம்,

புதுக்கோட்டை மாவட்டம் 
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊாராட்சியின் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் 15.08.2022 திங்கள்கிழமை காலை 11.00 மணியளவில் நாட்டாணி ஸ்ரீ காளிகோயில் அருகில் ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி பஷீர்அகமது MSc,BEd., தலைமையிலும், திருமதி.பிரியாகுப்புராஜா ஒன்றியக்குழுத் துணைத் தலைவர்அவர்கள். ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருமதி.கமர்நிஷா அபுதாஹீர் அவர்கள்.திரு.பெ.ரமேஷ் அவர்கள், திரு.மு.உதயகுமார் ஆகியோர்களின்
முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த கூட்டத்தில் பொதுமக்களும், சுய உதவிக் குழுவினரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


கூட்டப்பொருள்கள்

குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக

ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய

நடவடிக்கைகள் தொடர்பாக

திட்டங்கள் மற்றும் நீதிக்குழு மானிய நிதியில் மேற்கொள்ளப்பட்ட/ எடுக்கப்பட்டுள்ள பணிகள் விபரம்.

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்த்தி தடை செய்தல் பற்றி விவாதித்தல்

சுளதாரம் பற்றி விவாதித்தல்

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்

அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி,

இதர பொருள்கள்

இவண்,

ரா.சீதாலெட்சுமி பஷீர்அகமது MSc,BEd.,
ஊராட்சி மன்ற தலைவர்,

உதயம் அபுதாஹீர்
துணைத்தலைவர்

உறுப்பினர்கள்:

EM.சித்திநிஜாமியா
A.அபுதாஹீர்
A.மும்தாஜ்பேகம், R.ரஜபுநிஜா,
S.பெனாசீர்பேகம் 
A. சாதிக்பாட்ஷா,
M. அன்வர்பாட்ஷா, 
R. மல்லிகா, G.சிங்காரி, S.லெத்திப், 
S.பிரேமா
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments