SDPI கட்சி சார்பாக கோட்டைப்பட்டினம் பொன்னன் வயல் ஏரி கர்த்தன்குளம் வருத்துவாரி ஆக்கிரமிப்பு சம்பந்தமாக 25/8/2022 அன்று சாலை மறியல் அறிவித்திருந்தோம்
இந்த கூட்டத்தில் கோட்டைப்பட்டினம் வருவாய் ஆய்வாளர். கிராம அலுவலர். கிராம உதவி அலுவலர். அதிகாரிகள் து வட்டார வளர்ச்சி அலுவலர். கோட்டைப்பட்டினம் காவல் ஆய்வாளர். மற்றும் SDPI கட்சி சார்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகளான SAM அரபாத் முகமது அப்துல்லா மாநில வர்த்தக அணி செயலாளர்,F முகமது சாலிஹ் மாவட்ட செயலாளர்,M முகமது மைதீன்(செல்லத்தா) அறந்தாங்கி தொகுதி தலைவர்,S பசீர் அகமது அறந்தாங்கி தொகுதி து தலைவர்,A.முகமது அப்துல்காசிம் நகர தலைவர் மற்றும் M.அரபாத்கான் நகர செயலாலர் ஆகியோர் முன்னிலையில் சமாதான கூட்டம் நடை பெற்றது
எங்களுடைய கோரிக்கையை ஏற்றுகொன்டு நவம்பர் மாதம் 2022 ஆண்டு தேதிக்குள் ஆக்ரமிப்பை அகற்றி தருவதாக தாசில்தார் முன்பாக எழுதி கையொப்பமிட்டு உத்திரவாதம் தந்து சாலை மறியலை கைவிடு மாறு கேட்டுகொண்டதற்க்கு இணங்க நாளை நடக்க இருந்த சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.