கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் 35 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
மணமேல்குடி அடுத்த கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் தலைமையில் மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் அதிகாரிகள் மீன் மார்க்கெட்டில் மீன்களை சோதனை செய்தனர். அதில் 2 கடைகளில் சுமார் 35 கிலோ கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
நோட்டீஸ்
தொடர்ந்து கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் மார்க்கெட்டில் மீன்கள் விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு உரிமம் பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.