'சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வேளாங்கண்ணி திருவிழாவை ஒட்டி, பயணியர் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகம் வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பயணியர் செல்ல உள்ளனர்.
இந்நேரத்தில் நெரிசலை தவிர்க்க, சிறப்பு ரயில் சேவை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் எண் 07357: வரும் 27ம் தேதி முதல் சனிக்கிழமை வாஸ்கோடகாமாவில் இருந்து காலை 9:00 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:25 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.மறுமார்க்கத்தில் எண் 07358: வரும் 28ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு, 30ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.
எண் 07359: செப்., 2ம் தேதி வெள்ளிக்கிழமை வாஸ்கோடகாமாவில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7:10 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.மறுமார்க்கத்தில் எண் 07360: செப்., 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணியில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.
எண் 07361: செப்., 6ம் தேதி வாஸ்கோடாகாமாவில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 7:05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11:30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.எண் 07362: செப்., 8 ம் தேதி வியாழக்கிழமை வேளாங்கண்ணியில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.