கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவி நீட் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
நமது ஊரை சேர்ந்த மர்ஹூம்.R.K.R.முஜிபுர் ரகுமான் அவர்களின் புதல்வி மு.ஆப்ரின் ருக்ஷானா இந்த ஆண்டு 2022 ஜூலை மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் 720 க்கு 576 மதிப்பெண்களை பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து M.B.B.S படிப்பதற்கான தகுதியினைப் பெற்று நமது ஊருக்கு பெருமையினை தேடிதந்துள்ளார். ஆரம்ப வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மீமிசல் பாப்புலர் பள்ளியில் படித்த மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.ஆஃபிரின் ருக்ஷானாவின் மருத்துவ கனவு நிறைவுபெற ஊர் மக்களின் சார்பாகவும், GPM Media சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.