வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை தனி தேர்வர்களுக்கான முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்–பில் கூறியிருப்பதாவது:-
விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அக்டோபர் 2022-ல் நடைபெற உள்ள மாநில தொழிற்பயிற்சி தேர்வு வாரியம் தனித்தேர்வர் முதல்நிலைத்தேர்வு அட்டவணைப்படி நடத்தப்படவுள்ளது. இந்த தேர்விற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விளக்கக்குறிப்பு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அதனை முழுமையாக படித்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். சரிவர பூர்த்தி செய்யாத மற்றும் தவறான விவரங்களடங்கிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்கடும்.
19-ந் தேதி கடைசி நாள்
இணையதளத்திலிருந்து விண்ணப்பங்கள் வருகிற 12-ந் தேதிக்குள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 19-ந் தேதிக்குள் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.