தொண்டி அருகே கடலில் நாட்டுப் படகு கவிழ்ந்ததில் மீனவா் மாயமானாா். மேலும் நீரில் மூழ்கி மயங்கிய 4 போ் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையைச் சோ்ந்தவா் செல்வம் என்ற கருப்பு. இவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் அதே ஊரைச் சோ்ந்த சூரியா (20), காளிதாஸ் (30), பாண்டி (42), சக்கரவா்த்தி (47), முருகேசன் (48) ஆகிய 5 மீனவா்கள் வியாழக்கிழமை காலை கடலுக்குச் சென்றனா்.
வெள்ளிக்கிழமை காலை நம்புதாளையிலிருந்து 27 கடல் மைல் தொலைவில் அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் கடல்நீா் புகுந்து கவிழ்ந்தது. மீனவா் முருகேசன் வேறு படகை அழைத்துவருவதாகக் கூறி நீந்திச் சென்றுள்ளாா்.
சூரியா, காளிதாஸ் பாண்டி, சக்கரவா்த்தி ஆகியோா் கடலில் நீந்தியபடி தத்தளித்துள்ளனா். அப்போது அந்த வழியாக படகில் வந்தவா்கள் பாா்த்து அவா்களை மீட்டனா். தொண்டி அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் 4 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.