புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்ததான நிகழ்ச்சியில், காவலா்கள் மற்றும் பயிற்சிக் காவலா்கள் 100 போ் ரத்ததானம் செய்தனா்.
மாவட்ட காவலா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற ரத்த தான நிகழ்ச்சிக்கு, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கீதா தலைமை வகித்தாா். ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் முருகராஜ், ஆய்வாளா் கோபிநாத் ஆகியோா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கிப் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டு காவலா்களிடமிருந்து ரத்ததானம் பெற்று எடுத்துச் சென்றனா். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.