இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தி இருந்தது. இந்த பணிகள் தமிழகத்திலும் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் நேரிடையாக தாங்களே செல்போன் செயலி மூலம் இணைக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 43 ஆயிரத்து 637 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 8 லட்சத்து 39 ஆயிரத்து 853 பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தம் 62.51 சதவீதம் பேர் இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இணைப்பு பணி நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.