மீமிசல் அருகே முத்துக்குடா கிராமத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு




புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா கிராமத்தில் இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியது. இதனை பார்த்த அப்பகுதி மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வனத்துறை அலுவலர் சைமன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்த கடல் பசு மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...




Post a Comment

0 Comments