புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வலியுறுத்தலின்படி மணமேல்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
இதில் புதுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சிவராமன், கலைமணி, சக்தி குரு ஆகிய மூன்று மாணவர்களையும், பிரதாபிராமபட்டினம் நடுநிலைப் பள்ளியில் சாவியத் நிஷா என்ற மாணவியையும், அம்மாபட்டினம் ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் முகமது காசிம் என்ற மாணவனையும், மணமேல்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நைனா முகமது என்ற மாணவனையும், அப்துல் ரசூல் என்ற மாணவனையும் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களான கோட்டைப்பட்டினம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் வனிதா என்ற மாணவியும், ஜெகதாபட்டினம் பள்ளியில் சுபாஷ் என்ற மாணவனையும், மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நித்யா பாலமா என்ற மாணவிகளையும் பள்ளியில் சேர்க்கப்பட்டது.
இக் களப்பணியில் மணமேல்குடி வட்டார வளமையை மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேலுச்சாமி அங்கயற்கண்ணி சிறப்பாசிரியர்கள் மணிமேகலை கோவேந்தன் இயன் முறை மருத்துவர் செல்வகுமார் மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உதவியினை மேற்கொண்டு மாணவர்களையும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.