புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்பிற்குரிய திரு ஜீவானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மணமேல்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு முத்துக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திரு.செழியன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். வட்டார கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திருமதி இந்திராணி அவர்கள் நன்றியுரை கூறினார்
இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் தொடர்பான போட்டிகள் இசை நடனம் பாடல் ஓவியம் கவின்கலை நுண்கலை இசைக்கருவிகள் வாசித்தல் தனி நடிப்பு குழு நிகழ்சிகள போன்ற ஏராளமான போட்டிகள் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும். ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் என் மூன்று பிரிவாக நடைபெற்று வருகின்றன. திருவிழாவாக மாணவர்களின் கொண்டாட்டத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேல்சாமி மற்றும் அங்கையற்கன்னி கலைத் திருவிழா உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.