கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த மாதம் 19-ந்தேதி ரதீஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரை சேர்ந்த அருள் (வயது 36), அய்யப்பன் (30), சுந்தரம் (26) ஆகிய 3 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 3 மீனவர்களையும் கைது செய்து இலங்கை அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஊர் காவல்துறை நீதிமன்றம் இனிவரும் காலங்களில் எல்லை தாண்டி மீன் பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் 3 மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். மேலும் எல்லை தாண்டி மீன் பிடிக்க பயன்படுத்திய விசைப்படகு அரசுடைமையாக்கப்படும் என்று உத்தரவிட்டார். இதனால் விடுதலை செய்யப்பட்ட 3 மீனவர்களும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.