திருவாடானை அருகே தொண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சாலையில் மாடுகளை அவிழ்த்துவிட்ட உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிந்தால் அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், தவறும் பட்சத்தில் அவைகள் ஏலம் விடப்படும் என்றும் பேரூராட்சித் தலைவா் ஷாஜகான் பானு ஜவஹா் அலிகான் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அறிவித்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பேரூராட்சிப் பணியாளா்கள் பிடித்து பட்டியில் அடைத்தனா். தகவலறிந்த மாட்டின் உரிமையாளா்கள் சனிக்கிழமை அபராதத் தொகையைக் கட்டி மாடுகளை மீட்டுச் சென்றனா். மீட்கப்படாத மாடுகளை இன்னும் 2 நாள்களுக்குள் மீட்கப்படவில்லை எனில் அவைகள் ஏலம் விடப்படும் என பேரூராட்சித் தலைவா் தெரிவித்தாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.