புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை சார்பாக மீன்வள தினத்தை முன்னிட்டு கோட்டைப்பட்டினம் பகுதியில் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மற்றும் மீன்வளத்துறை இணைந்து சிறப்பு ரத்ததான முகாம் நடத்தினர்.
முகாமில் கட்டுமாவடி, மணமேல்குடி, புதுக்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், ஆர்.புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
ரத்த தானம் செய்த மீனவர்–க–ளுக்கு பாராட்டு சான்றி–தழ் வழங்கப்பட்டது. முகாமில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன், அமலாக்கத்துறை இன்ஸ்பெக்டர் முத்து, மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன், அறந்–தாங்கி அரசு மருத்துவர், செவிலியர்கள் மற்றும் விசைப்படகு, நாட்டுப்படகு சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோார் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பாசி வளர்ப்பு குறித்து மீனவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்–றது. கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பாசி வளர்ப்போர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட மீன–வர் நலன் அலுவலர் குயிலி, பாசி எவ்–வாறு வளர்ப்–பது, அவைகளை எவ்வாறு சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை களை மீனவர்களுக்கு எடுத்துரைத்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.