வாகனங்களுக்கு சுங்க வரி கட்டமுடியாது என போராடி கட்டணத்தை திரும்ப பெற்ற நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் முஹம்மது இபுறாஹீம்.
நவம்பர் 1 தமிழ்நாடு நாள் மற்றும் இந்தி எதிர்ப்புப் பேரணிக்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டமுடியாது என்று களத்தில் போராடி கட்டணத்தை திரும்பப்பெற்ற கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முஹம்மது இபுறாஹீம் நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி தொகுதி செயலாளர்.
பொதுவாக கட்சி மாநாடு, பொது கூட்டங்கள் நடைபெறும் போது சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது கிடையாது. ஆனால் நவம்பர் 1 தமிழ்நாடு நாள் மற்றும் இந்தி எதிர்ப்புப் பேரணிக்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் வாகனங்களுக்கு சுங்க வரி பிடிக்கப்பட்டது, சுங்க வரி பிடித்தத்தை எதிர்த்து போராடி தங்களது கட்டணத்தை திரும்ப பெற்று தந்த அறந்தாங்கி தொகுதி செயலாளரை அக்கட்சியினர் பாராட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.