3/12/2022 சனிக்கிழமை ஆவுடையார்கோவில், நாகுடி, அமரடக்கி,
03.12.2022 சனிக்கிழமை காலை 9-மணி முதல் மாலை 4-மணி வரை மின் வினியோகம் இருக்காது. சுப்பிரமணியபுரம், அரசர்குளம், வல்லவாரி, கொடிவயல்,நாகுடி, பெருங்காடு, திருவாப்பாடி,கட்டுமாவடி ,
கிருஷ்னாஜிப்பட்டினம்,மணமேல்குடி,
அம்மாப்பட்டினம்,கோட்டைப்பட்டினம், அம்பலவானேந்தல்,பொன்னமங்கலம்,
மீமிசல் , ஆவுடையார்கோவில்,கரூர்,
அமரடக்கி,திருப்புனவாசல்,பொன்பேத்தி, ஒக்கூர்மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.
குறிப்பு: மேற்கண்ட அறிவிப்பு, தவிர்க்க முடியாத பட்சத்தில் , கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.
தங்கள் பகுதியில் மின் கம்பி செல்லும் பாதையில் மரங்கள் அல்லது வேறு ஏதாவது இடையூராக இருந்தால் பொதுமக்கள் ஒத்துழைப்புடன்
அப்புறப்படுத்த உதவிக்கு தகவல் தெரிவிக்க அழைக்கப்பட வேண்டிய தொலைபேசி எண்கள்.
ஆவுடையார்கோவில் 9445854241
கரூர் 9445854242
நாகுடி 9445854237
மணமேல்குடி 9445854240
சுப்பிரமணியபுரம் 9445854238
கோட்டைப்பட்டினம் 9445854239
தகவல் R.லூர்து சகாயராஜ்,
உதவி செயற்பொறியாளர்/கிராமியம்/அறந்தாங்கி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.