கோட்டைப்பட்டிணம், ஆவுடையார் கோவில், அமரடக்கி நாகுடி & வல்லவாரி துணைமின் நிலையங்களில் 03.12.2022 சனிக்கிழமை (நாளை) மின்தடை அறிவிப்பு





3/12/2022 சனிக்கிழமை ஆவுடையார்கோவில், நாகுடி, அமரடக்கி,
கோட்டைப்பட்டினம் ஆகிய துனைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பின் காரணமாக மின்தடை! 

03.12.2022 சனிக்கிழமை காலை 9-மணி முதல் மாலை 4-மணி வரை மின் வினியோகம் இருக்காது. சுப்பிரமணியபுரம்,  அரசர்குளம்,  வல்லவாரி, கொடிவயல்,நாகுடி,  பெருங்காடு,  திருவாப்பாடி,கட்டுமாவடி ,
கிருஷ்னாஜிப்பட்டினம்,மணமேல்குடி,
அம்மாப்பட்டினம்,கோட்டைப்பட்டினம், அம்பலவானேந்தல்,பொன்னமங்கலம், 
மீமிசல் , ஆவுடையார்கோவில்,கரூர்,
அமரடக்கி,திருப்புனவாசல்,பொன்பேத்தி, ஒக்கூர்மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது. 

குறிப்பு: மேற்கண்ட அறிவிப்பு, தவிர்க்க முடியாத பட்சத்தில் , கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.

தங்கள் பகுதியில் மின் கம்பி செல்லும் பாதையில் மரங்கள் அல்லது வேறு ஏதாவது இடையூராக இருந்தால் பொதுமக்கள் ஒத்துழைப்புடன்
அப்புறப்படுத்த உதவிக்கு தகவல் தெரிவிக்க அழைக்கப்பட வேண்டிய தொலைபேசி எண்கள்.

ஆவுடையார்கோவில் 9445854241
கரூர் 9445854242
நாகுடி 9445854237
மணமேல்குடி 9445854240
சுப்பிரமணியபுரம் 9445854238
கோட்டைப்பட்டினம் 9445854239

தகவல் R.லூர்து சகாயராஜ், 
உதவி செயற்பொறியாளர்/கிராமியம்/அறந்தாங்கி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments