தொண்டி அருகே உள்ள நாரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆறுமுகம், காளிமுத்தன் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.அப்போது அவர்களின் வலையில் சுமார் 100 கிலோ எடை கொண்ட பெரிய படகுகளில் பயன்படுத்தக்கூடிய நங்கூரம் ஒன்று சிக்கி உள்ளது.அதனை கரைக்கு கொண்டு வந்தனர்.மேலும் இதுகுறித்து கடலோர பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா, தொண்டி கடற்கரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், முதல் நிலை காவலர் சரவணபாண்டியன் ஆகியோர் மீனவர்கள் வலையில் சிக்கிய நங்கூரத்தை மீட்டு கடற்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.