இக்கூட்டத்தில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்புக்குரிய திரு ஜீவானந்தம் அவர்கள் அவர்கள் தலைமை வகித்தார். மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி திரு முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்த்தல்,பள்ளி கட்டிட பராமரிப்பு செய்தல்,இல்லம் தேடி கல்வியில் படிப்பதற்கு மாணவர்களை அனுப்புதல் நம்ம பள்ளி,புதுமை பெண் திட்டம் முதலியவை எடுத்து கூறப்பட்டது.
பள்ளி மானியத்தின் செலவின மேற்கொள்ளும் விவரங்கள் அனைத்தும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மணமேல்குடி இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் ஆசிரியர் திருமுகம் நன்றியுரை கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.