#BREAKING : மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது மாண்டஸ் புயல்






மாமல்லபுரத்திற்கு 45 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 90 கி.மீ தொலைவிலும் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.

புயலின் வெளிப்புற பகுதி தற்போது கரையை கடந்து வருகிறது

அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலின் கண் பகுதி கரையை கடக்க தொடங்கும்

புயல் கரையை நெருங்கியதால் தரைக்காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது

மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது 

கரையை கடக்க துவங்கியுள்ள மாண்டஸ் புயலின் சூறைக்காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments