மல்லிப்பட்டிணம் - மனோரா சுற்றுலாத்தலம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது - பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் MLA நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்..
இது குறித்து பேராவூரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அசோக் குமார் MLA அவர்கள் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில்
பேராவூரணி தொகுதியின் மல்லிப்பட்டிணம் - மனோரா சுற்றுலாத்தலம் மக்களுக்காக தமிழக அரசிடம் மாவட்ட கலெக்டர் மூலம் நிதி வாங்கி, பூங்கா, சிற்றுன்டி, படகு சவாரி மற்றும் கடல் மேல் பாலம் என மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது
தொடர்ந்து சிறுக சிறுக இனியும் மேம்படுத்துவோம்..
இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது..
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.