புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்சார இணைப்புகளில் பெயர் மாற்ற சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், திருமயம் ஆகிய ஊர்களில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் நாளை (திங்கட்கிழமை) முதல் 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விவசாய மின் இணைப்பு மற்றும் வீட்டு மின் இணைப்பிற்கான பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
பெயர் மாற்றம் செய்ய விரும்பும் மின் உபயோகிப்பாளர்கள் உரிய ஆவணங்களுடன் அந்தந்த செயற்பொறியாளர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கொடுத்து சரி பார்த்த பின்பு உரிய கட்டணங்களுடன் விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.